வெண்முரசில் பல அரச குலங்களின் வேர் ஒன்றாகவே இருக்கிறது. சூதர்களின் பாடல்களில் இந்த வேர்களும் கிளைகளும் விவரிக்கப்படுகின்றன.
"ஆதியில் விஷ்ணு இருந்தார். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் தோன்றினான். பிரம்மனிலிருந்து அத்ரி. அத்ரியிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன் தோன்றினான் என்றே பல வம்சவரிசைகள் தொடங்குகின்றன.
- விஷ்ணு
- பிரம்மன்
- அத்ரி
- சந்திரன்
- புதன்
சந்திர வம்சம்
"புதனிலிருந்து சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் பிறந்தான்” என்று சூதர்கள் சந்திர வம்சத்தின் குலவரிசையைப் பாடினர்.
|
குரு வம்சம்
தோற்றம்: சந்திரகுலத்து பிருஹத்ஷத்ரன் இக்ஷுவாகு வம்சத்து சுவர்ணையை மணந்து பெற்ற ஹஸ்தியிலிருந்து குரு வம்சம் தொடக்கம்
|
காசி வம்சம்
தோற்றம்: சந்திர வம்சத்து புரூரவஸ் வழி ஆயுஷ் பெற்ற மகன் ஆனேனஸ் முதல் காசி வம்சம் தனியாக விளக்கப்படுகிறது.
|
சிபி வம்சம்
தோற்றம்: சந்திர வம்சத்து யயாதி மகன் அனுத்ருஹ்யன் முதல் சிபி வம்சம் தனியாக விளக்கப்படுகிறது.
|
குரு வம்சம்: பாண்டவர்கள்
தோற்றம்: பாண்டுவிலிருந்து குரு வம்சத்து கிளை
|